Thursday 14 February 2013

இடைவெளிகளுக்கு நடுவேதான் 


இயங்குகின்றன பிரபஞ்சத்தில் கோள்கள்


இடைவெளீல்லாமல் 


இணைந்திருப்பதெப்படி


இமைமூடிக்கிடக்கும் என்னுயிரே


இனிபிரிவின்வலியை பிரிப்பதெப்படி


இனியொருதருணத்தில் இணயும் வரை


No comments:

Post a Comment