Friday 22 February 2013

உச்சி முதல் உள்ளங்கால்வரை 


கட்டிஅணத்து ஆக்கிரமிக்கிறாய் 


குளிர்வித்து குளிர்வித்து சூடாக்குக்றாய்


நீர் போலவே 


அழுக்கற்றுகிறாயா அழுக்காகுகிறாயா


புரியாமல் நான் 


அனுபவித்தலை தள்ளமுடியாமலே......


No comments:

Post a Comment