Friday 22 February 2013

நாணச்சிரிப்பிலே நர்த்தணமாடும் வதனம் 


முத்துபல் முன்னே நின்று முகவுரை வழங்க


மோகனப்புன்னகை கவிதை எழுதுகிறது 


தாமரை முகத்தினில் தவமிருக்கிறது அழகு


No comments:

Post a Comment