Thursday 7 February 2013

ஒருநாள் வாழ்ந்தாலும் 


மலர்ச்சியுடனே மலர்கின்றன 


மீண்டும் மலராகப்பிறக்கவேண்டும் 


என்ற தவத்துடன் மடிகின்றன

நான் உனக்காக மலர்வதுபோலவே

No comments:

Post a Comment