Thursday 14 February 2013

உன்னுடன் கைகோர்த்து நடக்கையில்


இணைந்தே காய்கின்றன நம் பாதத்தடங்கள்


விரல்கள் இணைந்தாலும் வாழ்வில் 


இணையும் வரை நம்மைப்போலவே


No comments:

Post a Comment