Wednesday 6 February 2013

மலர்களெல்லாம் மண்டியிட்டுக்கெஞ்சுகின்றன


மாது என்னுடன் துயில்கொள்ள


மன்னவனே நீ எங்கே மாயமாகிப்போனாய்


மலராக இருப்பதுவும் நீதானோ 


மனம் மறுகுகிறது மாயவனே சொல்..

No comments:

Post a Comment