Tuesday 19 February 2013

நீ எந்ததிசையில்நடந்தாலும்


நான் உனது பாதச்சுவடில்தான் 


பாதம் பதித்துநடக்கிறேன்


என்றாவது ஒருநாள் 


உன்னைத்தொட்டுவிடும்


குருட்டுநம்பிக்கையுடன்................



No comments:

Post a Comment