Wednesday 6 February 2013

உன்மடிசாயகிடைக்காதபோது


உன்னிடத்தை நிரப்புகிறது 


என் தலையணை தலை சாய்க்க


என் சோகங்களை உள்வாங்கி


புதைத்துக்கொள்கிறது யாரும் அறியாமலே 


என்னைப்போலவே

No comments:

Post a Comment