Thursday 7 February 2013

அடர்கானகங்களில் ஒளிந்திருக்கும் இருள் 


இரவெல்லாம் விரவி எங்கும் நிறைகிறது


உன் நிழல் போலவே சூழ்கிறது என்னை


வெளிச்ச புள்ளிகளாய் உன் நிஜம்


என்னை ஊடாடும் வேளைகளில் 


என் உள்ளம்சென்றுறைகிறது 

மீண்டும்சூழ்வதற்க்கு வசதியாக

No comments:

Post a Comment