Tuesday 19 February 2013

என்னுடன் தங்கிவிட்டன


உன் இன்பநினைவுகளாக 


உன் வியர்வை வாசமும்


விழிமூடிய நேசமும் உன் 


மெத்தென்றஸ்பரிசமும்


மேதாவிலாசமும்


எனுள்ளே ஈரம்காயமலே


No comments:

Post a Comment