Tuesday 19 February 2013

உனக்குதூதுஅனுப்ப நான்


புறாக்களைத்தெரிவுசெய்யவில்லை


புறாக்கள் உன் அழகில்மயங்கி


என்னைப்புறந்தள்ளிவிடும்


காற்றை அனுப்பவில்லை


காற்று உன்னிடத்தில் 


கலந்துநின்றுவிடும்

வானவில்லைத்தான் அனுப்பினேன்

அதுதான் தூரத்தில் நின்றே

சொல்வதை சொல்லிவிடும்...


No comments:

Post a Comment