Sunday 10 February 2013


உன் மலர்ந்தமுகத்தில்

மகரந்தங்களைத்தேடுகின்றன தேனீக்கள்.

வந்து அமரத்துடிக்கின்றன பட்டாம்பூச்சிகள்

வட்டமடிக்கின்றன வண்டுகள் 









No comments:

Post a Comment