Thursday 7 February 2013

வண்ணக்கூந்தலோ வானவில்லின் பிரதிபலிப்போ


கண்ணைக்கவருதடா ஆண்வர்க்கத்தின் அழகின் குறியீடே 


பெண்ணை மிஞ்சிய வண்ணமயிலே 


என்னவளைக்கண்டதில்லை நீ 


அதுவரை இறுமாப்புடன் இருந்துவிட்டுப்போ........

No comments:

Post a Comment