Thursday 7 February 2013

எனது தாங்கமுடியாத வலிகளை 


பதிவு செய்திருக்கிறது என் வீட்டுச்சுவர்


தன் தேகம்தொலத்து கீறல்களாய் 


எனது பெருமூச்சுக்களை வெடிப்புக்காளாய் 


எனது கண்ணீரைக் கசிவுகளாய்


கதறல்களை கனமாக 


புலம்பல்களைப் புகைபோக்கியில் 

யாரும் அறியாமல் தொலைத்து...

No comments:

Post a Comment