Tuesday 19 February 2013

எனது கவிதைகளில் 


என்னை விதைத்திருக்கிறேன் 


அவ்வப்போது உன்னை


எண்ணிச்சிரித்திருக்கிறேன் 


உன்நினைவால் 


பக்கத்தைநனைத்திருக்கிறேன் 


நீ வாசித்திருக்கும் தருணங்களில்

உன்னில் லயித்திருக்கிறேன்

உன்னாலேதான் உயிர்த்திருக்கிறேன்


No comments:

Post a Comment