Tuesday 19 February 2013

நின்னைச்சரணடைதேன்


நீடுதுயில் கொள்ளும்வரை 


உன்னில் உயிர்த்துப்போனேன் 


உயிர்உள்ளுரையும்வரை


காதலாகிக்கசிந்துருகினேன் 


கண்ணில் நீ நீராய் வழியும் வரை


No comments:

Post a Comment