Friday 22 February 2013


வானத்திற்க்கு ரோஜா வண்ணம் தந்தவளே 

வண்ணத்தையே வதனமாக கொண்டவளே 

மலரின்மென்மையை மனதாக்கினாய்
ம்ணம் மிகுந்த மலராகவே மாறினாய்

No comments:

Post a Comment