Tuesday 19 March 2013

உனக்காக நான் காத்திருக்கும் தருணங்களில்

உன்னினைவில் பூத்திருக்கும் நினைவுமலர்கள் 

வாடுவதற்குமுன் வருவாயா 


கோர்த்திருக்கும் நீர் துளிகள் 


விழியில் கொட்டுமுன் எட்டிடுவாயா .......


No comments:

Post a Comment