Tuesday 19 March 2013

காதலை நான் கொடுத்தேன்


கலக்கக்தை நீ கொடுத்தாய்


என்னையே நான் கொடுத்தேன்


ஏமாற்றம் நீ கொடுத்தாய்


பாசத்தை நான் கொடுத்தேன்


வேசத்தை நீ அணிந்தாய்


அன்பை நான் கொடுத்தேன்

அலட்சியத்தை பரிசளித்தாய்

கண்ணாக உனை நினைத்தேன்

கண்ணீரை பரிசளீத்தாய்

வாழ்கையை நான் கொடுத்தேன்

வழக்கை நீ தொடுத்தாய்...

No comments:

Post a Comment