Saturday 9 March 2013

உனது மென்காந்த அலைகலில் 


என்னை ஆகர்சிக்கிறாய் 


என்னிலயில் இருந்து 


உன்னை நெருங்க முயலுகையில் 


மேல் எழுந்து தாழ்ந்து 


பொங்கும் அலகளாக...


No comments:

Post a Comment