Tuesday 19 March 2013

விழிகளை மூடினால் இமைகளுக்குள்ளே


இருக்கைபோட்டு அமர்கிறாய் 


விழித்திறந்தால் இமைகள் மேல் 


அமர்ந்து இம்சை செய்கிறாய் 


எப்படித்தவிர்ப்பது என்றுதவிப்பது 


உன் இம்சைகளிடமிருந்து.....


No comments:

Post a Comment