Tuesday 19 March 2013

எனது மனவலிமை கோட்டையை


ஊடுருவுகின்றனஉனது விழி அம்புகள் 


இதயம் பிளக்க அல்ல இதயத்தில் காதல் பிழைக்க


சரணடைகிறேன் நான் தோல்வியை ஒப்புகொண்டு 


என்னை சிறையெடுப்பாயா சிரச்சேதம் செய்வாயா 


என்னைச் சேர்த்தணைத்து...


No comments:

Post a Comment