Saturday 9 March 2013

இடியின் ஓசை கேட்டதும் 


தானாகவே வருன் ஒலியாக 


உனதுபெயர் ஊறிக்கிடக்கிறது 

எப்போதுவேண்டுமானாலும்


உச்சரிக்கும் தயார் நிலையில் 


உள்ளத்திலிருந்து......


No comments:

Post a Comment