Tuesday 19 March 2013

அடர் இருள்களின் பிடியில் எனது தனிமை 


சிறைபட்டுக்கிடக்கிறது 


மீட்சிபெரும் ஆர்வங்களை 


தொலைத்து விட்டு 


யாரும் தொடமுடியாத 


தொலைவுகளில் புதைந்துகொண்டே......

No comments:

Post a Comment