Tuesday 19 March 2013


தனித்திருக்கும் தனிமையில்
இனித்திருக்கும் உன்நினைவுகள்
தவித்திருக்கும் தவிப்புகளில்
பொதிந்திருக்கும் உணர்வுகள்
கலைந்து நிற்கும்வேளையில்
கண்ணுக்குள்ளே கனவுகள்
எனக்குள்ளே பூத்திருக்கும்
உனதான நினைவுகள் .......

No comments:

Post a Comment