Tuesday 19 March 2013

பிரிந்தாயோ மறந்தாயோ நானறியேன் 


பிறவி முழுதும் உனையன்றி வேறறியேன்


சிந்தனையிலும் உனை வேறாக அறியேன் 


என்றும் எனது வேராகவே அறிவேன்...


No comments:

Post a Comment