Saturday 9 March 2013

எனது கவிதையை கதையாக்கினாய்


எனது கனவை உனதாக்கினாய் 


எனது இரவுகளை திருடித்தின்றாய் 


எனது தனிமைகளைக்கொன்றாய் 


எனது ஊணில் நெருப்பை பற்றவைத்தாய் 


எனது உயிரை உன்னிடம் சிக்கவைத்தாய் 


என்னை உருக்கி நீயும் எரிந்தாய் 


எப்போதுமே என் கண்களில் தெரிந்தாய்,,,,,


No comments:

Post a Comment