Saturday 9 March 2013

எத்துனை பிறவி எடுத்தாலும் 


என் துணை நீயாகவே 


நீ குழலுடன் பிறந்தாலும் 


வில்லுடன் விளைந்தாலும் 


கோரபல்லுடன் முளைத்தாலும் ..



No comments:

Post a Comment