Tuesday 19 March 2013

உன் நினைவுகம்பிகள் பொருத்திய


யாழெடுத்து மீட்டுகிறேன் தனிமையில்


உன் படிமானங்கள் மெல்லக்


குழைந்து வருகின்றன இசையாக 


நெகிழ்கிறது எனது மனம் இசைவாக.....


No comments:

Post a Comment