Saturday 9 March 2013

சிறகுகளை நான் பயன்படுத்துவது


சிந்தையிலாவது உன்னைத்தொடத்தான் 


விந்தைஎன்னவெனில் 


எனது பயணம் தொடங்கும் 


வேளையில் உனது பயணம் 


முடிகிறது நான் 


உன்னைநெருங்காமலே.


No comments:

Post a Comment