Saturday 9 March 2013

காத்திருக்கிறேன் உனக்காக 


காலங்கள் மாறினாலும் 


யமுனைக்கரையோரம் 


நிழலாக நீ எப்போதும் என்னிடம் 


என்னுயிராக ஊடாடுவது 


உன் குழையும் இசைதான்........


No comments:

Post a Comment