Saturday 9 March 2013

உன் வெளிமூச்சை உள்வாங்கி 


என் மூச்சை சுவாசிக்கிறேன் 


என்னுள் இறங்கி எனது 


உதிரத்துளிகளில் கலந்து


உன் அணுக்களை 


என்னூள் பரிமாறுகிறாய் 


என்னுள் படிந்திருக்கும் 


உணர்வுகளை உயிர்ப்பிக்கிறாய்.....

No comments:

Post a Comment