Friday 19 April 2013

பெரும்பாலும் என் விழிகள்


திறப்பதில்லை


திறந்தால் வழிந்துவிடுமோ 

உன்னுடனான


கனவுகள் விழிவழியே


விழிநீராகவே............

No comments:

Post a Comment