Thursday 11 April 2013

உனதுமடியில் சாய்கையில்


எனது மன அமைதி கருவாகிறது 


உனது ஒரு சொட்டு விழி நீரில் 


எனது மனபாரங்கள் எடை இழக்கின்றன 


உனதுஒருவருடலில் 


எனது நம்பிக்கைகள் துளிர்விடுகின்றன....


உனது உறவில் 

எனது உயிர் வாழ்கின்றது.


No comments:

Post a Comment