Friday 19 April 2013

இதயச்சுவர்களில் நீ வரைந்த


அடர் சிவப்பு சோக ஓவியங்கள்


கறையாகப்டிந்திருக்கின்றன


ஒவியங்கள் மறைந்தாலும்


சுவர்கள் ஒருபோதும் மறப்பதில்லை


கறைகளின் வடுக்களை......


No comments:

Post a Comment