Friday 19 April 2013

உனது வழிதடங்களில் புல்லாவேன்


உந்தன் பாதங்களை ஸ்பரிசிக்க 


நீ சுவாசிக்கும் காற்றாவேன் 


உன் இதயம் தரிசிக்க 


நீ அருந்தும் நீராவேன்


உன் தாகம் தீர்க்க 


நீ அணைக்கும் தலையணையாவேன் 


உன் மோகம் தீர்க்க....

No comments:

Post a Comment