Thursday 11 April 2013

பூமியின் மேற்பரப்பில் உலர்ந்த என் 

மனக்கிளைகளைக்கண்டு கலங்காதே

ஈரவேர்கள் என்றும்

உன் நினைவோடுதான்ஊறிக்கிடக்கின்றன

எப்போதுவேண்டுமானாலும்

பூக்கவைக்கும் நம்பிக்கையுடன்.... 

— 

No comments:

Post a Comment