Thursday 11 April 2013

ஒற்றைப்பார்வையில் 

என்னை உறையவைக்கிறாய்


உள்ளே புகுந்து 

என்னை உளரவைக்கிறாய்


விழிகளாலே விழுங்கிவிடுகிறாய்


வீணாக ஏன் இன்னும் நிற்கிறாய்

No comments:

Post a Comment