Friday 19 April 2013

உன்னைப்பிடிக்கும் என்பதால்


உன்னிறத்தில் உடையுமணின்தேன்


உன்நிறக்கூந்தலை அடிக்கடி 


கோதிப்பார்க்கிறேன் 


பிடித்த பறவைகூட


காகமாகிப்போனது 


கார்மேகம் கண்டால்

கண்கள் விரிந்தது

காரிருள் சூழும் இரவுகள்

எல்லாம் இனிக்கிறது

கண்மை பிடித்துபோனது

கண்ணாலனே

உனக்கு மட்டும் ஏன் என்னை

பிடிக்காமல் போனது,,,,,,,,

No comments:

Post a Comment