Friday 19 April 2013

உனது பெயரை எழுதும் பொழுதுகளில் 


எனது பேனா உயிர்பெறுகிறது 


அதன் மையும் மையல் கொள்கிறது 


காகிதம் கனமாகிறது


கவிதை யான உன் பெயரால்


கர்வமடைகிறது...


No comments:

Post a Comment