Monday 16 September 2013

நீயே நானானக கண்டேன் 
நிலமெங்கும் நீயாககண்டேன்
நிலத்தினில் கிடந்தநீரினிலே 
நிலவாக உன் முகம் கண்டேன்
நிலவில் என் முகம் பிரதிபலிக்ககண்டேன்
நீல வளிமண்டலம் எங்கும் உன் வதனமே 
நிறைந்துவியாபித்திருக்கக்கண்டேன்.....

No comments:

Post a Comment