Monday 16 September 2013

விழிகளிலே கையொப்பமிட்டாய் 


இதழ்களிலே கவிதைஎழுதினாய் 


செவிவழியே கடிதம் இதயத்திற்கு எழுதினாய் 


மனசெல்லாம் நிறைத்து மாயம் செய்கிறாய்


பகலெல்லாம் என் முன் திரையாக நிற்கிறாய்

இரவெல்லாம் கனவாகநிறைகிராய்

மூச்சுகாற்றெல்லாம் வெப்பமாக்குகிறாய்

முன்வந்து ஒன்றும்தெரியாததுபோல் சிரிக்கின்றாய்.

No comments:

Post a Comment