Monday 16 September 2013

உனது உறவுகளால் எனக்குச்


சிறகுகள் முளைக்கின்றன 


உனது கவிதைகளால் 


நான் எடைஇழக்கின்றேன்


புவிஈர்ப்புவிசையான

கவலை இழுப்புக்களை

புறந்தள்ளி மேலெழுந்து

பறக்கின்றேன் மேலே மேலே


எனது மனத்தின் பாரங்கள்

மேகம்போன்று இலகுவாகி

பறந்து கலைந்துசெல்கின்றன

என் இதயம் விட்டு


உன் நினைவே உந்துசக்தியாகி

உன்கனவே நம்பிக் கை கொடுத்து

என்னை பறக்கவைகின்றது

உன்னை நோக்கியே........


No comments:

Post a Comment