Monday 16 September 2013

கவிதையின் விதையாக நீ விழுந்தாய்


மனமெங்கும் கவிதையாக நின்றாய் 


கண்கள்முழுதும்காட்சிகளாய் விரிந்தாய் 


காதல் விருட்சமாகி வளர்ந்தாய் ,,,

No comments:

Post a Comment