Monday 16 September 2013


ஒற்றைச் சொல்லில் எனது

உதிரம் கசியவைக்கின்றாய்

ஒரேமுறை புருவத்தை உயர்த்தி

வெற்றிகொள்கிராய்

உதட்டுசுழிப்பில் என்னை 

உதிரவைக்கின்றாய்

உதிரிகண்ணீர் வடித்து

பதறவைக்கின்றாய்.........



No comments:

Post a Comment