Thursday 26 September 2013



கால்கள் சரசரக்க 


இலைகளின் பிணங்களின்

மேல் பயணம்

இறந்தகால


நினவு ஊர்தியில்


ஆங்காங்கு நிதர்சணங்களின்

தரிசணம் உயிரை உரச

கனவுகாற்று உந்திதள்ள

நினைவுபாய்மரம்

விரித்துநீள்கிறதுவேகமாக

பயணத்தின் முடிவில்

கடந்தகாலமாகவாவது

நீ இருப்பாய் என்ற நம்பிக்கையில்

காலங்கடந்தும்

பயணிக்கின்றேன்.......

No comments:

Post a Comment