Monday 16 September 2013

கண்ணாமூச்சி விளையாட்டாய் 


நீள்கிறது நம்கவிதைகள் 


பாவனைகளில் திமிருகின்றது


காதல் கைக்கு பிடிபடாமலே 


மழுப்பல்களில் மருகுகின்றது மனம் 

கவிதைவரிகளுக்குள்ளே

மெல்லியகோடாக வழிகின்றது

நம்விருப்பங்கள்

புரிந்தும் புரியதத்துபோல்

செய்யும் பாசாங்குளில்

பக்கம்பக்கமாக எழுதப்பட்டிருக்கின்றது

நமதுபுனிதமான புரிதல்கள்..

No comments:

Post a Comment