Thursday 16 October 2014

அண்டபெருவெளியில்
 

 அடையாளமற்றுப்போனேன்
 

கண்டங்களைக்கடக்கும்
 

காற்றாகிபோனேன்
 

உன் சண்டமாருதத்தில் ...
 

சப்தநாடியும் அடங்கினேன்
 

உன்சாகசங்களில்
 

சவமாகிப்போனேன்

No comments:

Post a Comment