Thursday 16 October 2014

புன்னகையை புதைத்துவிட்டு
 

 ஏன் மெளனங்களை பிரசவிக்கிறாய்...
 

விழிகளை விதைத்துவிட்டு
 

பார்வைகளை ஏன் தொலைக்கிறாய்
 

இதயத்தைதொலைத்துவிட்டு ...
 

சுவாசத்தை மட்டும் ஏன் பரிசளிக்கிறாய்


No comments:

Post a Comment