Thursday 16 October 2014

நீந்தமனமில்லாமல் மூழ்குகிறேன்
உனது நினைவு கடலில்
அலைகளால் அடித்துச்செல்லப்படுகிறேன்
நீந்தும் ஆரவம் தொலைத்து
ஒவொருமுறையும் தவிர்க்கிறேன் ...
முத்தமிடும் ஆசையை
உனது முகபாவங்களை
நினைத்து கண்கலங்கியபடி
விழுங்குகிறேன் உன் நினைவுகளை
இதயம் வலிக்க விழிகள் கலங்க
விரிசலான தருணங்களை
மனதில் நிறுத்தி
உனக்கானஎனது தேடுதல்களில்
தொய்விருக்கின்றது
உனது நிறமாற்ற்ங்களால்
இருந்தும் தொடர்கிறேன் பேராசையோடு
விழிநீர்வற்றும் வரை


No comments:

Post a Comment